புதன், 6 ஜூன், 2018

மௌன வாசிப்பு நம் மனதை இலகுவாக்கும். நான் எழுதும் வரிகள் படிப்பவரின் இதயத்தை வருடிச்செல்லும். பல நேரங்களில் வழிகளைக்காட்டும், வலிகளையும் கொடுக்கும். எனெனில் என் எழுத்துக்களுக்கு உயிர் உண்டு. என் வலைப்பூவைத்திறந்து அமைதியில்லாத உங்களின் இதயங்களுக்கு மன அமைதியைத் தேடுங்கள். கவலயோடு இருக்கும் உங்களின் உள்ளங்களுக்கு நிம்மதியைத்தரும். இனி அனுதினமும் என் எழுத்துக்கள் உங்களுக்கு மருந்தாக வரும். திறந்து வாசித்து உங்களின் மேலான கருத்துக்களை பதிவிட உங்களை அன்போடு அழைக்கிறேன். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக